Thursday, July 12, 2012

வருக! வருக!! வருக!!!


 இந்த பூங்கொத்தை கொண்டு  என் வலைசரம் வரும் அனைவரையும் வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன்.







நான் வண்ணம் கொடுத்தேன் கணினியின் மூலமாக உங்களுக்காக .

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான வண்ண வண்ண வரவேற்புக்கு .... நன்றி. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் கை வண்ணம் இங்கு கண்டேன். மகிழ்ச்சி.... ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

வருக! வருக!! வருக!!!

என மும்முறை கூறியுள்ள தலைப்பு படத்திற்கு மிகவும் பொருத்தமே.

ஏனெனில்
மூன்று பூக்கள்!
மூன்று இலைகள்!!
மூன்று காம்புகள்!!!

VijiParthiban said...

ஐயா நான் பூங்கொத்துதான் கொடுத்தேன்..
ஆனால் ஐயா நீங்க அதற்கு ஒரு வரைமுறையே கொடுத்து என்னை பெருமை பட வைத்து விட்டீர்கள்.... எனக்கு உங்களுடைய கருத்து உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது ஐயா.....
மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!......

ashok said...

நன்றி :)

VijiParthiban said...

Welcome ashok brother...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... நன்றி...

VijiParthiban said...

சகோ அவர்களே மிக்க நன்றி

Radha rani said...

ரோஜா பூவும் இலையும் அழகு.. விஜி...எனக்கு த்ரீ ரோசஸ் டீ நினைவு வருகிறது..ஒரு கப் டீ ப்ளீஸ்

VijiParthiban said...

மிக்க நன்றி ராதாராணி அக்கா ... அக்கா உங்களுக்காக டீ வருது. வாங்க குடிக்கலாம்...

Athisaya said...

இந்த வண்ண வண்ண வரவேற்பிற்கு நன்றி.வந்துட்டேன்.:)

சந்திப்போம் சொந்தமே1
!
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

VijiParthiban said...

வந்ததற்கும் என்னுடை பூங்கொத்தை ஏற்றுக்கொண்டதர்க்கும் நன்றி சொந்தமே...

சசிகலா said...

கை வண்ணம் அழகு.

VijiParthiban said...

வாங்க சசி அக்கா ... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....