மும்பையில் தற்போது பொழிகின்ற மழையின் அழகே தனிதான்...
மழைக்காக ஓரமாக ஓய்வெடுக்கும் காகம்...
சிறுவர்கள் மழை என்றும் பாராமல் விளையாடுகின்றன.
அமர்ந்துபேச அமைதியான பூங்கா. குழந்தைகள் விளையாட பொருத்தமான இடம்
அழகான மரங்களை சுற்றி வண்ண வண்ண மலர்கள் .
மும்பையில் தற்போது பொழிகின்ற மழையின் அழகே தனிதான்... ஆமாம் சிறிது நேரம் மழைபெய்யும் அதன் பிறகு அந்த இடத்தில் மழை பொழிந்ததாகவே தெரியாது.... அருமையாக இருக்கும்
இந்த பூங்கா எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது.